tag:blogger.com,1999:blog-5920164906759728671.post2247910355326707823..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: மு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்.ko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-8280580928945948602013-12-28T09:20:03.442-08:002013-12-28T09:20:03.442-08:00 பின்னூட்டங்களை பதிவு செய்த விஜிக்கும்.விக்கிக்கும... பின்னூட்டங்களை பதிவு செய்த விஜிக்கும்.விக்கிக்கும்,மாறன் நண்பனுக்கும் நன்றி. நண்பர் மாறன் குறிப்பிடும் நபர் சி.வேலுசாமி.நான் குறிப்பிடும் இவர் கரு. வேலுச்சாமி. ச் என்ற ஒற்றை கவனியுங்கள். மரபுக்கவிஞர்கள் இப்படித்தான் பிடிவாதமாக இருப்பார்கள்.நன்றி.<br />ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-1098533821206669752013-12-26T18:20:32.794-08:002013-12-26T18:20:32.794-08:00புண்ணிவான் சார் ,
நீங்களே ஓர் அங்கதத் தொனி எழுத்தா...புண்ணிவான் சார் ,<br />நீங்களே ஓர் அங்கதத் தொனி எழுத்தாளர் . உங்கள் இல்லத்தில் நுழைய முயன்ற திருடன் பற்றிய உங்களின் அண்மைய கட்டுரை தக்க சான்று . உங்களையே கவர்ந்தவர் மு. அன்புசெல்வன் என்பதை அறிந்து மகிழ்கிறேன். திருமகள் மாணவர் பத்த்ரிகை நடத்திய கரு. வேலுச்சாமி ஐயா அவர்களை இக் கட்டுரையில் குறிபிட்டது அவர் என் இல்லத்தில் சந்தித்த பழைய சம்பவத்தை நினைவு படுத்தியது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/04635535881464387462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-48870997936523611512013-12-26T03:52:40.130-08:002013-12-26T03:52:40.130-08:00படைப்புகளை காலம் பேசும்...
படைப்புகளை காலம் பேசும்...<br />VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-28631236234524717682013-12-23T17:58:02.586-08:002013-12-23T17:58:02.586-08:00சார், அற்புதமான கட்டுரை இது. நிச்சயம் பத்திரிகைகள்...சார், அற்புதமான கட்டுரை இது. நிச்சயம் பத்திரிகைகள் இதைப்பிரசுரிக்கவேண்டும்.<br />அங்கதத் தொனிக்காரர் என்று சொல்கையில், பேசும்போதே பேச்சுகளை கிசுகிசுத்துக்கொண்டே விழுங்குவார். விளங்கவில்லை மீண்டும் சொல்லுங்கள் என்றால்.. தொல்காப்பியமா சொல்றேன்.. என்று சொல்லி அடி தொட்டையில் சிரிப்பார். அவரிடம் பேசினால் சிரித்துக்கொண்டே இருப்பேன்.. <br />உங்களின் இந்த இரங்கல் கட்டுரை அருமை சார்.. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com