tag:blogger.com,1999:blog-5920164906759728671.post3835159805568937988..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: நள்ளிரவில் எஸ்ராவுடன் ஒரு கோப்பை தேநீர்.ko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-16080420054504074602011-08-27T01:10:39.719-07:002011-08-27T01:10:39.719-07:00அன்புள்ள சஞ்ஜுக்தா,
எஸ்ராவை கெடாவுக்கு கொண்டு வர ம...அன்புள்ள சஞ்ஜுக்தா,<br />எஸ்ராவை கெடாவுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன். லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கைப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் அவரின் சினிமா பேட்டி காரணமாக இரு நாட்களின் வருகையை சுருக்கிக்கொண்டு கிளம்பி விட்டார். அவர் வந்திருந்தால் நீங்கள் கண்டிப்பாய்ச் சந்தித்திருக்கலாம்தான். மலேசிய எழுத்தாளர் சங்கம் ஒரு சிறுகதைப் பட்டறையை ஏற்பாடு செய்கிறது. நீங்கள் கலந்துகொள்ளுங்கள். என் சிறுகதைத் தொகுப்பு விரைவில் வெளியீடு காண்கிறது .உங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரியபடுத்துகிறேன். வலைப்பூ படித்து கருத்துரைதமைக்கு நன்றி.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-80490598212453618122011-08-27T00:42:37.469-07:002011-08-27T00:42:37.469-07:00வணக்கம் ஐயா, இத்தகைய சிறுகதை கருத்தரங்குகளை பள்ளி ...வணக்கம் ஐயா, இத்தகைய சிறுகதை கருத்தரங்குகளை பள்ளி விடுமுறை காலங்களில் நடத்தக்கூடாதா? சரி அப்படி பள்ளி விடுமுறையில் செய்யவியலாத பட்சத்தில் கெடாவிற்கும் எஸ்ராவை அழைத்து வந்து பட்டறைகளை நடத்தியிருக்கலாமே. எனக்கு எப்போதான் இந்த கொடுப்பினைகள் வாய்க்குமோ இனி...? உங்களின் இரு கட்டுரைகளையும் படித்தேன் எழுத்துலகின் இரு இமயங்கள் சந்திக்கும் போது என்னென்னவெல்லாம் பேசியிருப்பார்கள் என்று எண்ணி எண்ணி பார்த்தேன்... ஆனாலும் சார் உங்களுக்கு வாய்த்த தருணங்கள் எங்களுக்கும் வாய்க்க உதவக்கூடாதா? பொறாமையாகத்தான் இருக்கிறது ...என்ன செய்யவியலும்?...sanjuktahttps://www.blogger.com/profile/09455458846508714130noreply@blogger.com