tag:blogger.com,1999:blog-5920164906759728671.post7188853460686996162..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்குko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-17844386126698200612012-03-20T18:00:05.781-07:002012-03-20T18:00:05.781-07:00Dear Reko,
I couldnt respond to your comment imme...Dear Reko,<br /><br />I couldnt respond to your comment immediately since I was busy after the visit to India.Anyway thanks for visiting my blog.I feel honoured.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-22693692577287987622012-03-20T17:56:15.750-07:002012-03-20T17:56:15.750-07:00This comment has been removed by the author.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-91170035039043938572012-03-18T10:28:51.433-07:002012-03-18T10:28:51.433-07:00வணக்கம்
உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்த...வணக்கம்<br /><br />உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!<br /><br />ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே<br /><br />என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!<br /><br />அன்புடன் ரெகோ !rekohttps://www.blogger.com/profile/10290408088279726239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-69329059384842854792012-03-18T10:27:58.412-07:002012-03-18T10:27:58.412-07:00வணக்கம்
உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்த...வணக்கம்<br /><br />உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!<br /><br />ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே<br /><br />என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!<br /><br />அன்புடன் ரெகோ !rekohttps://www.blogger.com/profile/10290408088279726239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-23592905620021824372012-03-18T10:27:37.137-07:002012-03-18T10:27:37.137-07:00வணக்கம்
உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்த...வணக்கம்<br /><br />உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!<br /><br />ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே<br /><br />என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!<br /><br />அன்புடன் ரெகோ !rekohttps://www.blogger.com/profile/10290408088279726239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-54449155204922258842012-03-18T10:26:18.612-07:002012-03-18T10:26:18.612-07:00வணக்கம்
உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்த...வணக்கம்<br /><br />உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!<br /><br />ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே<br /><br />என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!<br /><br />அன்புடன் ரெகோ !rekohttps://www.blogger.com/profile/10290408088279726239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-21087688650327289252012-03-07T22:11:07.765-08:002012-03-07T22:11:07.765-08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-32491421687179517352012-03-02T06:24:59.655-08:002012-03-02T06:24:59.655-08:00என் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஐயா அவர்களுக்கு...என் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஐயா அவர்களுக்கு எனது முத்தான முத்தமிழ் வணக்கத்தை சமர்பிக்கிறேன் . தங்களின் பட்டறையில் பயனுற்ற பலருள் நானும் ஒருவன் . ஆம் . தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் படிவம் நான்கில் பயின்றுக்கொண்டிருக்கும் எனக்கு சிறுகதை எழுதுவதன் வழிகாட்டலாக அமைந்தது ஐயாவின் சிறுகதை பட்டறை . சிறுகதை படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதுநாள்வரை சிறுகதையை படிப்பதற்காக மட்டும் வழக்கப்படுடிக்கொண்ட எனக்கு சுயமாக சிறுகதை எழுதுவது எப்படி என்று மிகவும் தெளிவாக எடுத்துரைட்டமைக்கு நன்றி மலர்களை நவில்கிறேன். ஐயாவின் அறிவாற்றலுக்கும் இலக்கியத்திரமைக்கும் விலை மதிப்பில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. நிறைவாக, படிவம் ஐந்திற்குப் பிறகு நானும் என்னால் இயன்ற சிறுகதைகளை எழுதி சிறுகதையின் சிறப்பை சிகரத்தின் உச்சியில் கொண்டு நிறுத்த எனது சிறு பங்கினை ஆற்ற முடிவெடுத்துள்ளேன் . என்னுடைய இம்முடிவிற்கு ஐயாவின் இலக்கியக்கலை புலமையும் படைப்புமே காரணம் என்பதை உள்ளத்தில் பூத்த நன்றி மலர்களால் மகிழ்ச்சியுடன் தெரிவிட்டுக்கொள்கிறேன்...........<br /><br /><br />ஹ.ஹரிராஸ்குமார் <br />படிவம் நான்கு <br />தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-10397238648042143492012-02-25T07:41:52.924-08:002012-02-25T07:41:52.924-08:00நன்றி முனிச்செல்வி.
நான் கலூரிகளுக்கும், இடைநிலைப்...நன்றி முனிச்செல்வி.<br />நான் கலூரிகளுக்கும், இடைநிலைப்பள்ளிகளுக்கும் சிறுகதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். அவர்களிடம் நான் காணும் மிகப்பெரிய பின்னடைவு வாசிக்காமைதான்.வாசிப்பவர்களுக்கு இலக்கியமோ, சமையமோ, வாழிவியலோ, தத்துமோ , வான சாஸ்திரமோ எதுவானாலும் பிடிபட்டுவிடும் வாசிக்காதவர்களுக்கு வழிகாட்டல் ஒரு தொடக்கமாக மட்டுமே அமையும். அவர்கள் தொடரவேண்டும்.எதுவானாலும் பிடிபட்டுவிடும். உங்கள் நீண்ட கடிதத்துக்கு நன்றிko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-87096078472581486332012-02-25T07:13:13.907-08:002012-02-25T07:13:13.907-08:00வணக்கம்.
தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் நடைபெற...வணக்கம்.<br />தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறுகதைப் பயிலரங்கு பற்றின தங்களின் விசாலமான பார்வைக்கும் ஆழமான கருத்துக்கும் முதற்கண் என் நன்றியைப் பதிவு செய்கிறேன். என்னைப் பற்றின தங்களின் கருத்துக்கும் எங்கள் பள்ளி தொடர்பான தங்கள் நல்லபிப்ராயத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />பயிலரங்கு முடிந்த மறுநாளே பயிலரங்கு தொடர்பான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்திருந்ததைக் கண்ணுற்றேன். தங்களின் சுறுசுறுப்பு என்னை வியக்கச் செய்கின்றது. எதனையும் காலத்தோடு செய்யத் தூண்டும் தங்களின் பண்பு மாணவ மணிகளுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக அமைந்திடும் என நான் நம்புகிறேன். தங்களின் விமர்சனம் குறித்து என் கருத்துகளை அனுப்பிட எண்ணி, நானும் எண்ணத்தில் தோன்றியதையெல்லாம் பதிவு செய்தேன். ஆனால், அனுப்புவதற்குள் எல்லாம் மாயமாய் மறைந்த கதை....சோகக் கதைதான்.<br />இலக்கியம் தொடர்பான விபரங்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதில் நான் என்றும் உறுதியாக இருக்கின்றேன். வெறும் பாடப் புத்தகங்கள் மட்டும் அவர்களின் அறிவு வளர்சிக்குப் பெருமளவில் துணை புரிந்திட முடியாது. முதற்கண், இலக்கியம் என்றால் என்ன என்பதை மாணவர்கள் அறியாதிருப்பது வேதனைக்குரிய விடயம் தான். இலக்கியவாதிகள் பற்றின தெளிவும் இல்லாதிருக்கின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய நேரம் வந்து விட்டது. தேர்வுத் தாள்களில் படைப்பாளர்கள் குறித்து கேள்விகள் வினவப் பட்டாலும் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டுவதும் அவசியம் என்பதனை அவ்வப்போது என் மாணவர்களுக்கு நான் வலியுறுத்திக்கொண்டுதான் வருகின்றேன். அவ்வகையிலே இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்தோம்.<br />பயிலரங்கை நடத்திக் கொடுக்குமாறு தங்களை நாடும் பொழுதெல்லாம், எவ்வொரு மறுப்பும் நீண்ட யோசனையுமின்றி உடனடியாக ஒத்துக் கொள்கின்றீர்களே...எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். அதற்காக் மற்ற எழுத்தாளர்களையும் நாங்கள் ஒதுக்கிட மாட்டோம். வாய்ப்பு வரும்பொழுது நிச்சயம் அழைப்போம். உங்கள் எல்லோரின் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்.<br />இப்பயிலரங்கின் வழி மாணவர்கள் மிகுந்த பயனடந்தனர் என்று என்னிடம் கூறினர். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகப் பயிலரங்கில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். தேர்வு என்ற நோக்கத்திற்காக மட்டுமல்லாது வாசிப்பைத் தங்களின் சுவாசிப்பாக நினைத்தால், எதிர்காலத்தில் தாங்களும் சிறந்த படைப்பாளர்களாக ஆக முடியுமென்பதை அவர்களின் ஒளி வீசும் கண்கள் கூறாமல் கூறுகின்றன. <br />பயிலரங்கு முடிந்து இல்லம் திரும்பிய நேரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருத்தப்படுகிறேன் சார். சிறந்த கட்டொழுங்கு வீட்டிலும் பள்ளியிலும் நிலைநிறுத்தப்பட்டால் சமுதாயம் ஒழுங்குபட்டுவிடும் என்று நான் கருதுகிறேன். முடியும்தானே..<br /><br />நன்றி.<br />மு. முனிச்செல்வி<br />தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி<br />பினாங்கு.Muniselvihttps://www.blogger.com/profile/02634322796044975290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-8773800564591096262012-02-21T03:16:17.176-08:002012-02-21T03:16:17.176-08:00Hi sir.I am a student form 4 from SMK Taman Perwir...Hi sir.I am a student form 4 from SMK Taman Perwira.Thanks for coming sir. I was very excited before this workshop began.It's really useful for those who really love to write and read stories including me.I have read some of your poems and short stories before.In my opinion they were very interesting.Especially the "rubber tree" poem.Tat's one of my favorite.Thanks again sir.....Anonymousnoreply@blogger.com