tag:blogger.com,1999:blog-5920164906759728671.post7257870511354656602..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: மலாய்க்காரர்கள் எந்தப் பக்கம்?ko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-23961881085657257572012-11-28T00:47:47.951-08:002012-11-28T00:47:47.951-08:00அன்பு நண்பரே,
தமிழர்கள் எஜமானர்களுக்குக் கீழ்படிந்...அன்பு நண்பரே,<br />தமிழர்கள் எஜமானர்களுக்குக் கீழ்படிந்து வாழ்ந்து வருவதில் கூச்சமில்லாதவர்கள். அதனால்தான் இப்போதைக்கான எஜமானர்கள் அம்னோ காரர்கள்தான்.அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஓரிடத்தில் ஏழை குடும்பத்துக்கு பொருள் கொடுக்கப்போனபோது எனக்குப் பணமாய்க் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.கேட்டு வாங்கும் இனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.எனவே பாமரத் தமிழரின் ஓட்டு தேசிய முன்னணிக்கே.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-8748577285498139802012-11-27T22:45:09.434-08:002012-11-27T22:45:09.434-08:00பிரிந்து கிடக்கும் இந்தியர்களில் தமிழர்களின் நிலைத...பிரிந்து கிடக்கும் இந்தியர்களில் தமிழர்களின் நிலைதான் கவலைக்கிடம்.<br />மற்றவர்களுக்கு மொத்தமாய் போய் சேர்கிறது. தமிழர்களுக்கு <br />மிச்சம் இருந்தால் கொடுக்கலாம் என ஆலோசனை <br />நடத்தப்படுகிறது. வெறும் 30 வெள்ளிக்காக நம்மவன் அம்னோகாரனுக்கு <br />ஓட்டு போட்டாலும் ஆச்சரியம் இல்லை. எந்தப் பக்கம் சாய்ந்தாலும் <br />மலாய்க்காரர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும்.<br />நமக்கு....PUNNIAVANhttps://www.blogger.com/profile/10299323408498953759noreply@blogger.com