Skip to main content

Posts

Showing posts with the label ஹரியின் நேபாள பூபாளம் நூல் வெளியீட்டில்...அது

ஹரியின் நேபாள பூபாளம் நூல் வெளியீட்டில் ...அது

அது   அது செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே நண்பர்களே பயணங்கள் இருவகை உண்டு . ஒன்று உல்லாசப்பயணம் இன்னொன்று சாகசப் பயணம் . உல்லாசப்பயணத்தைத்தான் பெரும்பாலானோர் மேற்கொள்வார்கள் . சாகசப் பயணங்களை சிலரே மேற்கொள்வர் . ஏன் பலர் சராசரிப் பயணத்தை விருபுகிறார்கள் ? ஏனெனில் அதில் சவால்கள் இல்லை . ஜாலியா போய்ட்டு ஜாலியா வந்திடலாம் . ஒரு பிரச்னை இல்லை . ஆனால் சாகசப் பயணம் சவால்கள் நிறைந்த து . மர்மங்கள் நிறைந்த து . வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள பிடிச்சு போட்டுக்கிட்ட மாதிரி . அல்லது எலிகப்டற்ல போற சனியன ஏணி வச்சி எறக்கின மாதிரி . ஆனால் இந்த சவால்கள்தான் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அனுபவங்களைக் கொடுப்பது . ஒரு ஒரு நேர்காணலைக் கேட்டேன் . ஒரு திரைத்துரை இயக்குனர் . படம் எடுத்து மேலே வர முடியல . சாதிக்க முடியல . நான் தோல்வி கண்ட இயக்குனர்தான் . ஆனால் என மடி நிறைய பழுத்த அனுபவங்கள் உள்ளன . நான் நோய்வாய்ப்பட்டு இன்ன...