பிரிந்துவிட்டோமே
எனும் வலிக்கும் தருணங்களில்
நமக்கான
காதல்
மீண்டும் பூக்கிறது
உன்னை வழியனுப்பும்
தருணங்களில்
நீ திரும்பக்கிடைக்க
மட்டாயா
என்ற எதிர்பார்ப்பில்
நீ திரும்பிப்பார்க்க
மீண்டுமொருமுறை
பூக்கிறது.
கோ.புண்ணியவான்.
எனும் வலிக்கும் தருணங்களில்
நமக்கான
காதல்
மீண்டும் பூக்கிறது
உன்னை வழியனுப்பும்
தருணங்களில்
நீ திரும்பக்கிடைக்க
மட்டாயா
என்ற எதிர்பார்ப்பில்
நீ திரும்பிப்பார்க்க
மீண்டுமொருமுறை
பூக்கிறது.
கோ.புண்ணியவான்.
Comments