Skip to main content
அன்பு சகோதரருக்கு,


நமஸ்காரம்.

நிங்ஙளின் வலைப்பதிவை படிக்கிறேன். விளிம்பு நிலை--க் கவிதை நன்றாக உள்ளது.

கட்டுரைகளும் அப்பழுக்கில்லை. சுவாரஸ்யத்துடன் படிக்கத் தூண்டுபவையே,

அதிலும் மலேசியாவின் இன்றைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டுகிறீர்கள்..

ஒரு சம்சயம்.

தமிழாசிரியர் என்பதால் கேட்கிறேன்.

நிங்ஙளின் முகப்புக்கட்டுரையில், கபலீகரம் என்று வருகிறதே? சரியா என்று தெரியவில்லையே?

கபளீகரம் என்பதுதானே தூய தமிழ்ச்சொல்.

தட்டச்சின் அவசரத்தில் அப்படி வந்து விட்டதோ?



அன்புடன் கமலாதேவி.சிங்கப்பூர்

Comments

Anonymous said…
namaskaaram yenbathum tamizcholl kidaiyaathu yennbathu yenn thaazmaiyaana karuthu ,annai thozi avargale,
Anonymous said…
yemathu karuthai veliyiddamaikku yemathu anbu nanrigal aasiriyar avargale