3.1.25 அன்று நான் பதிவு செய்த என் உறக்கமின்மை  இன்னலுக்கு பல முகநூல் நண்பர்கள் அனுதாபங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நண்பர் ராஜேந்திரன் அண்ணாமலை,அம்பிகா,  விரிவுரையாளர் சேகரன், எழுத்தாளர் மதிப்புமிகு மாலன், ரெ,  விஜயலெச்சுமி, ஏய்ம்ஸ்ட் பேராசிரியர் டாாக்டர்  கோமதி கேசவ் , கனகராஜன், பேராசிரியர் நாராயணன் கண்ணன்,   ( தமிழகத்திலிருந்து பேசினார், ஆசிிரியர் முனுசாமி, வாசக நண்பர்   கிருுஷ்ணன் , உதயகுமார் ஆகியோர்  தொடர்பு   கொண்டனர்.         யோகா மாஸ்டர் சௌந்தர்   மூச்சுப்பயிற்சி ஒன்றை வலியுறுத்தினார். நான் வனத்துக்குச் சென்று       அப்பயிற்சியை மேற்கொள்ளலாமே என்று சிந்தித்தேன் . வாழ்க்கையில் வானப்பிரஸ்தம் ஒரு அங்கம்தானே.    என் மகன் பிநாங்கில்  சுஙைை அராவில் வசிிக்கிறான் .அவன் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் மாரியம்மன் கோயில்.  அங்கிருந்து  காட்டுக்குள் நுழையும் மண்சாலை நம்மை உள்ளே அழைக்கிறது.  வ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)