Skip to main content

Posts

Showing posts with the label ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 5 லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 'சண்டி' ராஜ ராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன்தான் கடாரத்தை வென்றவன். ராஜ ராஜ சோழனின் கட்டளைக்கிணங்க அவன் கடாரத்தை 1030ல் வென்றான்  என்பது வரலாறு.  முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை ஆதிக்கத்தில் இருந்தவை பாண்டிய அரசும் சோழ அரசும்தான்.பல்லவர் ஆதிக்கம் நான்காம் நூற்றாண்டில் துவங்கி ஒன்பதாம் நூற்றான்டு வரை நீடிக்கிறது.மீண்டும் சோழர் அரசு தலைதூக்கியது ஒன்பதாம் நூற்றாண்டில். அது பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கோலோச்சியது. இந்த நேரத்தில்தான் தென்கிழக்காசியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது சோழர் அரசு. ராஜேந்திர சோழன் கடாரத்தில் கால் பதித்தது அப்போதுதான். அங்கே அவர் ஒரு அரசை நிறுவியதன் அடையாளமாக பழங்கால வரலாற்று பொருட்கள் அங்கே காணக்கிடக்கின்றன.பௌத்த இந்து சாம்ராஜ்யங்களின் வரலாற்றுச் சான்றுகளே அவை. மலேசிய அரசு  'சண்டி லெம்பா பூஜாங், என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது. (சண்டி-வழிபாட்டிடம்,) இது மலேசியாவை மேற்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் பிரிக்கும் ஒர் நீ...