குடி வந்த புதிதில்
வீட்டு வாசலில்
குங்குமம் பூசி
பட்டுத்துணியின் தொட்டிலின்
பூசணி
அதனை வாங்கி வந்த
மகள் ஒரு திசையில்
அதனைக்கட்டிய மருமகன்
எதிர்த்திசையில்
கட்டிப்போடப்பட்டபடியே
பூசணி
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)
Comments