Skip to main content
பிரிந்துவிட்டோமே

எனும் வலிக்கும் தருணங்களில்

நமக்கான

காதல்

மீண்டும் பூக்கிறது



உன்னை வழியனுப்பும்

தருணங்களில்

நீ திரும்பக்கிடைக்க

மட்டாயா

என்ற எதிர்பார்ப்பில்

நீ திரும்பிப்பார்க்க

மீண்டுமொருமுறை

பூக்கிறது.



கோ.புண்ணியவான்.

Comments