இறுக்கமாக
பூட்டப்பட்ட
எல்லாகதவுகளின்\
எல்லாச்சாவியையும்
அவனே வைத்துக்கொள்கிறான்
துவாரத்தின் வழியே
சிறியா கீற்றிலிருந்தாவது
கவிதை கசிகிறதா
என்ற நப்பாசையில்
நம்பிக்கயான தருணத்தில்
பூட்டுகள் தெறிக்கின்றன
இன்பம் சுகித்தவாறு.
பூட்டப்பட்ட
எல்லாகதவுகளின்\
எல்லாச்சாவியையும்
அவனே வைத்துக்கொள்கிறான்
துவாரத்தின் வழியே
சிறியா கீற்றிலிருந்தாவது
கவிதை கசிகிறதா
என்ற நப்பாசையில்
நம்பிக்கயான தருணத்தில்
பூட்டுகள் தெறிக்கின்றன
இன்பம் சுகித்தவாறு.
Comments
இலக்கிய உலகை ஆட்சி செய்தது உண்மைதான். ஆனால் எல்லா இலக்கிய வடிவத்துக்கும் நேர்ந்த வடிவமாற்றமும் உள்ளீட்டின் மாற்றமும் இதற்கும் உண்டானது இயற்கையின் நியதி. இன்றைக்கு வேறு வடிவத்தில் வேறு பாடுபொருளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது இலக்கியம். அவ்வளவுதான். இதுவும் மாறும். எல்லாமே மாற்றத்துக்கு உட்படுவதுதான் நிதர்சனம்.